- இந்தியா
- முதலமைச்சர் எல்எலா கே.
- சென்னை
- முதல் அமைச்சர்
- உத்தவ் தாக்கரே
- பாக்கிஸ்தான்
- கே. ஸ்டாலின்
- எல். ஏ கே. ஸ்டாலின்
சென்னை: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்க நடவடிக்கை – அமைதி நிலைத்திருக்கட்டும். நமது எல்லையை காக்கும் வீரர்களின் தீரத்துக்கு மனமார்ந்த வணக்கம்” எனவும் தெரிவித்துள்ளார்.
The post இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.