×

தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!!

சென்னை: தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளார். இசைக்கச்சேரி வருவாய் மற்றும் ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்தார்.

The post தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!! appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,National Defense Fund ,Chennai ,Dinakaran ,
× RELATED கரூர் நெரிசலில் 41 பேர் பலியான இடத்தில்...