×

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்!: நேரில் ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆணை..!!

டெல்லி: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக நேரில் ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆணையிட்டுள்ளார். பாஜக அமைத்துள்ள 4 பேர் கொண்ட குழுவினர் மாணவி லாவண்யா வீட்டிற்கு நாளை செல்கின்றனர். சந்தியா ரே, விஜயசாந்தி, சித்ரா தை வாக், கீதா விவேகானந்தா, அண்ணாமலை ஆகியோர் நாளை நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளனர்….

The post அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்!: நேரில் ஆறுதல் தெரிவிக்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Lavanya ,BJP ,National President ,JP Natta ,Delhi ,J.P. Natta ,Dinakaran ,
× RELATED ஒன்றியத்தில் பலவீனமான அரசை விரும்புகிறார் மம்தா: நட்டா குற்றச்சாட்டு