×

திருச்சியில் பெரியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் நிறுவப்பட்டுள்ள பெரியார் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் திறந்து வைத்த பெரியார் சிலைக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

The post திருச்சியில் பெரியார் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Stalin ,Trichy ,Panchapur, Trichy ,M.K. Stalin ,
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு