- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- சி.குமரப்பன்
- கே. ராஜசேகர்
- தலைமை நீதிபதி
- நீதிமன்றம்
- கே. ஸ்ரீராம்
- தின மலர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கூடுதல் நீதிபதிகளாக இருந்த சி.குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இருவருக்கும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
The post சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த 2 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு..!! appeared first on Dinakaran.
