×

திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது

கடலூர்: திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்னர். கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம், பிரபு, வல்லரசு ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.

The post திட்டக்குடி அருகே அதர்நத்தத்தில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Atharnath ,Dikkudi ,Cuddalore ,Dhikkudi ,Richam ,Prabhu ,Vallarasu ,Dinakaran ,
× RELATED மேகாலயா ஹனிமூன் கொலையில் ஆதாரம்...