- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- ஈ. ஆர். பி.
- சென்னை
- இந்தியா
- டி. ஆர். பி.
- ராஜா
- சென்னை தலைமைச் செயலகம்
- டிஆர்பி ராஜா
- தமிழ்
- தமிழ்நாடு
- டி. ஆர். பி. ராஜா
சென்னை: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; 1.25 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் உற்பத்தி இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்றது. மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்புத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திட்டத்தின் மூலம் ரூ.30,000 கோடி முதலீடுகளை ஈர்க்க முடியும்; 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
The post மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.