- பிரதமர் மோடி
- பஹல்கம் தாக்குதல்
- தில்லி
- மத்திய பாதுகாப்பு அமைச்சர்
- ராஜ்நாத்
- வெளியுறவு அமைச்சர்
- Jaisankar
- தலைமை தளபதி
- திரி
- தின மலர்
டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.
The post பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.
