- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- தஞ்சை
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- நாகை
- ராமநாதபுரம்
- கன்னியாகுமாரி
- வானிலை ஆய்வு நிலையம்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில்மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.
The post தமிழகத்தில் 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
