×

பாசி அம்மன் கோயிலை புனரமைக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: பாசிபட்டினத்தில் உள்ள பாசி அம்மன் கோயிலை புனரமைக்கக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை 4 மாதத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post பாசி அம்மன் கோயிலை புனரமைக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Masi Amman Temple ,Aycourt ,Madurai ,Madurai Branch ,High Court ,Passi Amman Temple ,Pashipatnam ,S. D. B. I. ICOURD ,Pasi Amman Temple ,Aycourt Branch ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை