×

வந்தே பாரத் ரயில்கள் விபத்தில் சிக்கும் அபாயம்.. ரயில்வே அறிவுறுத்தல்!

டெல்லி :வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி இலகுவாக இருப்பதால் மாடுகள் மோதினால் விபத்துக்கு வழிவகுக்கும் எனவும், மாடுகள் செல்லும் இடங்களை கண்டறிந்து சுரங்கப் பாதைகள் அமைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post வந்தே பாரத் ரயில்கள் விபத்தில் சிக்கும் அபாயம்.. ரயில்வே அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : DELHI ,Vande Bharat ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...