×

காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

காஞ்சிபுரம் :காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குன்றத்தூரில் நடைபெறும் விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன், ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது

The post காஞ்சிபுரத்தில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Kancheepuram ,K. Stalin ,Kanchipuram ,Kunrathur ,
× RELATED ஜன.1 முதல் டிசம்பர் 21 வரை குமரி கடல்...