- தலப்புலியூர், தென்காசி மாவட்டம்
- தென்காசி
- தென்காசி மாவட்டம்
- தலப்புலியூர்
- காசிமஜர்பூர்
- குத்தாலிங்கம்
- தெலப்புலியூர், தென்காசி மாவட்டம்
தென்காசி: தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலையை, அவரது சொந்த ஊரான காசிமேஜர்புரத்தில் கொலையாளிகள் வைத்துள்ளனர். முன்விரோதம் காரணமாக குத்தாலிங்கம்(32) என்பவரை படுகொலை செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்து படுகொலை appeared first on Dinakaran.
