×

எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே அமித்ஷா கூறினார்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக- பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்கும் என்றே அமித்ஷா கூறினார் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அமித்ஷா கூறவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதால் பல கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் எனவும் இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

The post எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றே அமித்ஷா கூறினார்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : AMITSHA ,EDAPPADI PALANISAMI ,Chennai ,Adimuka-BJP ,Tamil Nadu ,Edapadi Palanisami ,Adamuga-BJP ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு