×

சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது

சென்னை: சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகளை மோசடி செய்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். ஓய்வு பெற்ற மருத்துவர் கவுரியிடம் சொத்துகளை மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

The post சென்னையில் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் மோசடி செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Shankar ,Chennai ,Central Crime Department ,Kauri ,
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது