×

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு!

நாளை பங்குனி உத்திரத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 100 டன் பூக்கள் வந்துள்ளன. நேற்று முன்தினம் கிலோ ரூ.500க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ஒரே நாளில் ரூ.1,500 உயர்ந்து ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.500க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

The post கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari Dhawale Flower ,Market ,Kanyakumari Dhawale ,Dhawale Flower Market ,Pichipoo ,Kanyakumari ,Dhawale ,Dinakaran ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்