- தரமணி, சென்னை
- சென்னை
- திரிபுரா
- தரமணி, சென்னை
- அனுவர் ஹுசைன்
- ரிமின் தி வேரா
- அஜய் குமார்
- ஜெஸ்வின் மியா
- நஸ்ருல் ஹுசைன்
சென்னை: சென்னை தரமணியில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திரிபுராவை சேர்ந்த அனுவார் ஹூசைன், ரிமைன் தி வேரா, அஜய் குமார், ஜெஸ்வின் மியா, நஜிருல் ஹூசைன் ஆவார்கள். 2 கிராம் ஹெராயின் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
The post சென்னை தரமணியில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை: 5 பேர் கைது appeared first on Dinakaran.
