- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பந்தலூர், நீலகிரி மாவட்டம்
- சென்னை
- வென்ட்வொர்த் எ
- நீலகிரி மாவட்டம்
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் வென்ட் ஒர்த் எஸ்டேட் பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.
