×

ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு

சென்னை: “உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை நிலைநாட்ட தமிழ்நாடு தொடர்ந்து போராடும்” என ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

The post ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Supreme Court ,Chennai ,Tamil Nadu ,India ,Governor ,
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...