×

உ.பி.யில் இருந்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்தவர் கைது

கொடுங்கையூர்: உ.பி.யில் இருந்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை வாங்கி வந்து கொடுங்கையூர் பகுதியில் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஞானப்பிரகாஷ் என்பவரிடம் இருந்து 220 காற்றாடி, மாஞ்சா நூலுடன் கூடிய 10 லொட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post உ.பி.யில் இருந்து மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : U. B. ,KODUNGAIUR ,Kundangaiur ,Ghanaprakash ,U. ,Dinakaran ,
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...