- குடியரசின் ஜனாதிபதி திரௌபதி முர்மு
- குடியரசுத் தலைவர்
- பாராளுமன்ற வீடுகள்
- குடியரசுத் தலைவர்,
- திருப்பதி முர்மு
- தின மலர்
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
The post வக்ஃபு திருத்தச் சட்டம்; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது appeared first on Dinakaran.
