×

மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரருக்கு சி.எஸ்.கே அழைப்பு

மும்பை: ரஞ்சி கோப்பையில் மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரேவை மிட்-சீசன் டிரையல்ஸ்-காக சி.எஸ்.கே அணி நிர்வாகம் அழைத்துள்ளது. சி.எஸ்.கே சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில், “எங்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார். இது ஒரு சோதனை மட்டுமே. தேவைப்பட்டால், அவரைப் பயன்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

The post மும்பைக்காக விளையாடும் தொடக்க ஆட்டக்காரருக்கு சி.எஸ்.கே அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ayush Matre ,Ranchi Cup ,C. S. ,K ,C. S. Q ,CEO ,Kasi Viswanathan ,Dinakaran ,
× RELATED தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு வினோத நோய்: ரசிகர்கள் அதிர்ச்சி