×

குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளிவிட்டதில் பலி..!!

சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளி விட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெயிண்டர் சங்கரை (44) தள்ளிவிட்டு தப்பிய இளைஞருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post குடிபோதையில் இருந்த பெயிண்டரை தள்ளிவிட்டதில் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,West Mambalam ,Shankar ,
× RELATED தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 6...