×

வயநாடு நிலச்சரிவு; வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்!

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார். வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

 

The post வயநாடு நிலச்சரிவு; வீடுகளை இழந்தோருக்கு, வீடுகள் கட்டித் தரும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பினராயி விஜயன்! appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Pinarayi Vijayan ,Kerala ,Chief Minister ,Wayanad landslide ,Priyanka Gandhi ,Dinakaran ,
× RELATED டெல்லி, உ.பி., ம.பி., பஞ்சாப் உள்ளிட்ட...