×

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி!!

டெல்லி : மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா, சந்திரா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி ஆனது. மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்றும் மாஞ்சோலை வனத்தை மீட்டெடுக்கவே அப்பகுதி வகைப்படுத்தப்பட்ட காடாக அறிவிக்கப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

The post மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனு தள்ளுபடி!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Manjole ,Supreme Court ,Delhi ,Mancholi ,John Kennedy ,Manchuria ,Amuta ,Chandra ,
× RELATED ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு...