×

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பெயிண்டர் ராஜாவை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன், நண்பர்கள் பரத், ஜெயராஜ் கைது செய்யப்பட்டனர். இருசக்கர வாகனத்தை திரும்ப ஒப்படைத்ததில் ஏற்பட்ட தகராறில் கடத்தல் நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்….

The post சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெயிண்டரை கடத்திய ஆட்டோ ஓட்டுனர் உள்பட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Painter ,Raja ,M.G.R. ,
× RELATED சென்னை பெருங்குடியில் லாரி மோதி...