- அமலாக்க
- தமிழ்நாடு அரசு
- சென்னை உயர் நீதிமன்றம்
- Tasmak
- சென்னை
- அமலாக்கத் துறை
- தமிழ்நாடு அரசு
- Icourt
- அமலாக்கத் துறை
- தின மலர்
சென்னை: அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறியுள்ளது என டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிறுவனமும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அனுமானத்தின் அடிப்படையில் கூறுகிறது.
The post அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை மீறியுள்ளது: டாஸ்மாக் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்!! appeared first on Dinakaran.