சென்னை :விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த சுவாதியும், தானேஸ்வரனும் 2023-ல் காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். விவாகரத்து வழக்கின் முதல் விசாரணை இன்று நடக்கவிருந்த நிலையில் சுவாதி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
The post விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் சென்னை பட்டதாரி பெண் தற்கொலை appeared first on Dinakaran.