×

ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை சுட்டுப் பிடித்தது போலீஸ்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீஸ் சுட்டுப் பிடித்தது. சித்தோடு அருகே சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் தனது மனைவியுடன் காரில் சென்றபோது வெட்டிக் கொல்லப்பட்டார். பச்சபாளிமேடு பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற கார்த்திகேயன் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்

The post ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபரை சுட்டுப் பிடித்தது போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Rawudi John murder ,Nasianur, Erode district ,Erode ,Rawudi John ,Salem ,Siddu ,Pachapalimedu ,Dinakaran ,
× RELATED தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்