×

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை தேவை. கைது செய்யப்பட்ட 110 மீனவர்கள், மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.

The post இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Chief Minister ,M.K. Stalin ,Minister of External Affairs ,Chennai ,Union Minister of External Affairs ,S. Jaishankar ,Sri Lankan Navy.… ,
× RELATED பாம்பனில் இருந்து நாட்டுப்படகில்...