×

குமரி மாவட்டத்தில் பீரோவுக்குள் அடைத்து சிறுவன் கொலை: ஒருவர் கைது

கன்னியாகுமரி : குமரி மாவட்டம் கடியப்பட்டணம் பகுதியில் பீரோவுக்குள் அடைத்து சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளான். நகைக்காக சிறுவனின் வாயை துணியால் கட்டி பீரோவுக்குள் அடைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. சிறுவனிடமிருந்து ஒரு சவரன் நகையை திருடிய பின், பீரோவுக்குள் அடைத்து கொன்றதாக பாத்திமா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். …

The post குமரி மாவட்டத்தில் பீரோவுக்குள் அடைத்து சிறுவன் கொலை: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Kanyakumari ,Kadiyapatnam ,Dinakaran ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...