×

குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மரப்பாலம் என்ற இடத்தில் வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். தொழிலாளி நரேந்திராவை கழுத்தறுத்துக் கொன்று தப்பியோடிய அவரது நண்பர் வீரேந்திராவை போலீஸ் தேடி வருகிறது.

The post குன்னூர் அருகே வடமாநில தொழிலாளி கழுத்தறுத்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Northern ,Gunnar ,Nilgiri ,Marapalam ,Gunnur, Neelgiri district ,Veendra ,Narendra ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...