×

முன்னுரிமை அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: உத்திரமேரூர் தொகுதி வெண்குடி அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நிதி நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார். பாலற்றின் குறுக்கே தடுப்பணை அவசியம் என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் இந்த திட்டம் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறினார்.

The post முன்னுரிமை அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Pala river ,Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,MLA ,Sundar ,Venkudi ,Uthiramerur ,Tamil Nadu… ,
× RELATED மாற்றுத் திறனாளிகள் குறித்த பேச்சு:...