×

விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது

சென்னை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மீது விவாதம் தொடங்கியது. விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது. பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கே.எம்.செரியன், முன்னாள் உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம், மா.கோவிந்தராஜலு, வே.குணசீலன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்தனர்.

The post விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் கூடியது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,legislature ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu legislature ,Dr. ,K. M. Cherion ,B. R. Sundaram ,Ma. Govindarajalu ,Ve ,Gunaseelan ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு