×

உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உரை

சென்னை: உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உரையாற்றியுள்ளார். முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் தொழில்கள் பெருகி பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது. உழவர்களின் வாழ்வில் வேளாண் நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கொடுக்கும் என நம்புகிறேன்

The post உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள்: அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உரை appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panirselvam ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர...