×

திருச்சியில் விஷம் வைத்து 12 தெரு நாய்கள் கொலை!!

திருச்சி : திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் கிருஷ்ணபுரம் காலனியில் விஷம் வைத்து 12 தெரு நாய்களை கொன்றுள்ளனர். விஷம் வைத்து நாய்களை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி, காவல்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post திருச்சியில் விஷம் வைத்து 12 தெரு நாய்கள் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Krishnapuram ,Edamalaipattiputhur, Trichy district ,
× RELATED பெரம்பலூரில் பலத்த காற்றுடன் சாரல் மழை..!!