×

கொல்லங்கோடு நகராட்சியில் குப்பைத் தொட்டி இல்லை என புகார்: அறிக்கை அளிக்க உத்தரவு

கன்னியாகுமரி: கொல்லங்கோடு நகராட்சியில் குப்பை தொட்டி வைக்கப்படாதது குறித்து ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்லங்கோடு நகராட்சியில் ஒரு குப்பை தொட்டி கூட இல்லை என மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சதிஷ் என்பவர் புகார் தொடர்பாக குமரி ஆட்சியர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

The post கொல்லங்கோடு நகராட்சியில் குப்பைத் தொட்டி இல்லை என புகார்: அறிக்கை அளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kolangod ,Kanyakumari ,Kolangoda ,State Human Rights Commission ,Satish ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...