×

பச்சையப்பன் கல்லூரிக்கு பெரம்பூர் ரயில்வே காவல்துறை கடிதம்!!

சென்னை: வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரம்பூர் ரயில்வே போலீசார் கடிதம் அனுப்பி உள்ளனர். கொரட்டூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 10 பேரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

 

The post பச்சையப்பன் கல்லூரிக்கு பெரம்பூர் ரயில்வே காவல்துறை கடிதம்!! appeared first on Dinakaran.

Tags : Perambur Railway Police ,Pachaiyappan College ,Chennai ,Korattur ,Pachaiyappan College! ,Dinakaran ,
× RELATED புதிய சட்டத்தின்படி 125 நாட்கள் வேலை...