சென்னை : மார்ச் 22ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உலக தண்ணீர் தினமான மார்ச் 22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் குறித்து கிராம சபைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
The post மார்ச் 22ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.