சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சி.விஜயபாஸ்கர் வழக்கை மார்ச் 24க்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை மாவட்ட சார்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சி.விஜயபாஸ்கரும் அவரது மனைவி ரம்யாவும் இன்று நேரில் ஆஜராகவில்லை.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.