×

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை : தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொகுதிகள் குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என்றும் மகளிர் முன்னேற்றத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் உதயநிதி தெரிவித்தார்.

The post தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil ,Nadu ,DMK government ,
× RELATED கோத்தகிரி பகுதியில் சாரல் மழையுடன் பனி மூட்டம்: குளிரால் மக்கள் அவதி