×

ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது..!

மணிலா: சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டேவை அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. அவரது ஆட்சிக் காலத்தில் (2016-22) போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கானோரை கொன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஃபிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் கைது..! appeared first on Dinakaran.

Tags : Philippines ,MANILA ,PRESIDENT ,RODRIGO DUTERDE ,INTERNATIONAL CRIMINAL COURT ,Former ,President of the Philippines ,
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி