கரூர்: ஈசநத்தம் பகுதியில் கல்லூரி மாணவியை ஆம்னி வேனில் மர்மநபர்கள் கடத்திச் சென்றதாக புகார் எழுந்துள்ளது. சக மாணவி அளித்த புகாரை அடுத்து காரில் கடத்தப்பட்ட மாணவியை போலீஸ் தேடி வருகிறது.
The post கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்டதாக புகார்..!! appeared first on Dinakaran.