×

கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே 2 கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி – காரைக்குடி சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. விபத்தில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Tata ,Pudukkottai ,Namanasamutram ,Trichi-Karaikudi road ,Dinakaran ,
× RELATED டாடா டீ சக்ரா கோல்ட் கேர் தமிழ் புத்தாண்டில் ‘புது ஆரம்பம்’