×

கார்களும், டாடா ஏசி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே 2 கார்களும், டாடா ஏசி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார். திருச்சி – காரைக்குடி சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. விபத்தில் படுகாயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post கார்களும், டாடா ஏசி வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Tata AC ,Pudukkottai ,Namanasamuthiram ,Trichy - Karaikudi road ,Dinakaran ,
× RELATED அரசு அலுவலர்கள் முறையாக செயல்பட்டு...