லக்னோ: லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் அகோலாவில் 2022 டிச.17ல் பேசிய போது சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
The post லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் appeared first on Dinakaran.
