சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே 16 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. நாளை மற்றும் நாளை மறுநாள் நண்பகல் 12.30 முதல் 2 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 16 ரயில்கள் ரத்து..!! appeared first on Dinakaran.

