விழுப்புரம்:விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் வரும் பயணிகள் ரயிலில் பெண்களுக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய இளைஞர் பார்த்திபன், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. தகவல் அறிந்து வந்த பெண்களின் உறவினர்கள், இளைஞர் பார்த்திபனை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
The post விழுப்புரம் – தாம்பரம் ரயிலில் பெண்களுக்கு இளைஞர் பாலியல் தொல்லை..!! appeared first on Dinakaran.