மதுரை: சிலைக் கடத்தல் வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் சாட்சிகளை மிரட்டுவதால், அவரது முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளையில் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. முக்கிய குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயல்பட்டதால்தான் பொன்மாணிக்க வேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
The post முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் சாட்சிகளை மிரட்டுவதால், அவரது முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும்: சிபிஐ appeared first on Dinakaran.
