×

மதுரையில் உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் சோதனை

மதுரையில் ராமநாதபுரம் உதவி கோட்ட பொறியாளர் ரெங்கபாண்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் உதவி பொறியாளர், தரக்கட்டுபாட்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பறிமுதல்; ரெங்கபாண்டி, ஜெயசக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post மதுரையில் உதவி கோட்ட பொறியாளர் வீட்டில் சோதனை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Anti-Corruption Department ,Assistant Divisional Engineer ,Rengapandi ,Ramanathapuram ,Assistant Engineer ,Quality Control, ,Highways Department ,Jayachakavarthy… ,Engineer ,Dinakaran ,
× RELATED வருமானத்துக்கு அதிகமாக சொத்து...